பெண்கள் பொதுவாக அழககாக இருக்கவேண்டும் என்று நினைப்பது இயல்வு....
பெண்களுக்கு அழகினை கெடுக்கும் கரும்புள்ளிகள் வருகின்றன.இப்பிரச்சினைக்கான தீர்வை இங்கே காண்போம்
உருளை கிழங்கு
உருளைக்கிழங்கை நறுக்கி பின் அதை அரைத்து பேஸ்டாக முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவேண்டும்.
வெந்தயக் கீரை
வெந்தயக் கீரையை அரைத்து பேஸ்டாக முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவவேண்டும் தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
தக்காளி
தக்காளியை நறுக்கி பேஸ்டாக அரைத்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்கழுவவேண்டும்.தொடர்ந்து இதை பின் பற்றி வர கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
கோதுமை
கோதுமையுடன் பால் சேர்த்து கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி வர கரும்புள்ளிகள் விரைவில்குணமடையும்
கடலை எண்ணெய்
கடலை எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு இரண்டையும் சம அளவு கலந்து கரும்புள்ளியுள் இடத்தில் தடவிவர கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
.